அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிஜயமங்கை
அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்) அம்மன் : மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை) தீர்த்தம் : அர்ஜுன தீர்த்தம் புராண பெயர் : திருவிசயமங்கை ஊர் : திருவிஜயமங்கை மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பாக அர்ச்சுனனை சந்தித்த வேதவியாசர், ‘சிவனை நினைத்து தவம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றால், கவுரவர்களை எளிதாக […]
இன்றைய திவ்ய தரிசனம் (13/09/23)
இன்றைய திவ்ய தரிசனம் (13/09/23) அருள்மிகு மதங்கீஸ்வரர்உடனமர் அன்னை மாதங்கீஸ்வரி, அருள்மிகு மாதங்கீஸ்வரர் கோயில், மங்கைமடம், திருநாங்கூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
தோல்வியை கொண்டாடுங்கள்
தோல்வியை கொண்டாடுங்கள்
நாடோடி மன்னனாக மாற | DrAndalPChockalingam | SriAandalVastu
நாடோடி மன்னனாக மாற
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பவளமலை
அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : முத்துகுமார சுவாமி அம்மன் : வள்ளி தெய்வானை ஊர் : பவளமலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு: ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை. […]
SABP
SABP
இன்றைய திவ்ய தரிசனம் (12/09/23)
இன்றைய திவ்ய தரிசனம் (12/09/23) திருச்செந்தூர் அருள்மிகு சண்முகப் பெருமான், ஆவணி திருவிழா சிவப்பு சாத்தி சிவன் அம்சமாக செந்தூர் சக்கரவர்த்தி சுவாமி பின்புறம் சிவஅம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
சல்மாவும் சலீமும் | DrAndalPChockalingam | SriAandalVastu
சல்மாவும் சலீமும்
மாற்றம் ஒன்றே மாறாதது…
மாற்றம் ஒன்றே மாறாதது…
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாழம்பூர்
அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : திரிசக்தி அம்மன் ஊர் : தாழம்பூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, ஜ்வாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய முப்பெருந்தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது.. அந்த […]