அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பழனம்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆபத்சகாயர் அம்மன் : பெரிய நாயகி தல விருட்சம் : கதலி (வாழை), வில்வம் தீர்த்தம் : மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்துவிட்டது), காவிரி புராண பெயர் : திருப்பழனம் ஊர் : திருப்பழனம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: கோவில் புராணத்தில் இத்தலத்து இறைவனுக்கு லட்சுமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் […]
இன்றைய திவ்ய தரிசனம் (24/08/23)
இன்றைய திவ்ய தரிசனம் (24/08/23) அருள்மிகு அன்னை மீனாட்சி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
வெல்வாய் (அ ) கொள்வாய் | DrAndalPChockalingam | SriAandalVastu
வெல்வாய் (அ ) கொள்வாய்
எதையும் சாதிக்கலாம்…
எதையும் சாதிக்கலாம்…
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தேரழுந்தூர்
அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில் வரலாறு மூலவர் : தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோயில் உற்சவர் : ஆமருவியப்பன் தாயார் : செங்கமலவல்லி தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவிரி புராண பெயர் : திருவழுந்தூர் ஊர் : தேரழுந்தூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: ஒரு முறை பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தார். காய் உருட்டும் போது குழப்பம் […]
இன்றைய திவ்ய தரிசனம் (23/08/23)
இன்றைய திவ்ய தரிசனம் (23/08/23) அருள்மிகு சுந்தரராஜ பெருமாள், திருமாலிரும் சோலை அழகருக்கு இணையானவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Sharechat Live Program 26 (16-08-2023) | DrAndalPChockalingam | SriAandalVastu
Sharechat Live Program 26
நன்றி உணர்வு…
நன்றி உணர்வு…
SABP
SABP
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பெரியபாளையம்
பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் வரலாறு மூலவர் : பவானி அம்மன் உற்சவர் : பவானி அம்மன் ஊர் : பெரியபாளையம் மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தின் தல வரலாறு, கிருஷ்ணரின் பிறப்போடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. கம்சனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக் கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் […]