September 24 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கீழப்பழுவூர்

  அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன்         :     அருந்தவ நாயகி தல விருட்சம்   :     ஆலமரம் தீர்த்தம்         :     பிரம, பரசுராம தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பழுவூர் ஊர்            :     கீழப்பழுவூர் மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் […]

September 24 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (24/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (24/09/23) அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் (வெங்கடாஜலபதி) ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம், 6 ஆம் திருநாள், நண்பகல் தங்க ரதம், அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில், திருவேங்கடம் (திருப்பதி). அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 23 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருமழபாடி

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வைத்தியநாதசுவாமி அம்மன்         :     சுந்தராம்பிகை, பாலாம்பிகை தல விருட்சம்   :     பனை மரம் தீர்த்தம்         :     கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம் புராண பெயர்    :     மழுவாடி, திருமழபாடி ஊர்             :     திருமழபாடி மாவட்டம்       :     அரியலூர்   ஸ்தல வரலாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக […]

September 23 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (23/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (23/09/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் , புரட்டாசி பிரம்மோற்சவம் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் ஆண்டாள் திருக்கோலத்தில் புறப்பாடு, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

September 22 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பேளுக்குறிச்சி

அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பழனியாண்டவர் தீர்த்தம்         :     யானைப்பாழி தீர்த்தம் ஊர்             :     பேளுக்குறிச்சி மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. இதனால் மூவரையும் தன்கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய முருகன், பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்தார். கொல்லிமலை அடிவாரத்திலுள்ள […]

September 22 2023 0Comment

இன்றைய திவ்ய தரிசனம் (22/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (22/09/23) அருள்மிகு முத்துகுமார சுவாமி சமேத வள்ளி தெய்வானை, அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில், பவளமலை, ஈரோடு. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by