SABP
அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர் அம்மன் : மங்களநாயகி, வாழவந்தநாயகி தல விருட்சம் : சந்தன மரம். தீர்த்தம் : குப்தகங்கை, எமதீர்த்தம். புராண பெயர் : திருவாஞ்சியம் ஊர் : ஸ்ரீ வாஞ்சியம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். […]
இன்றைய திவ்ய தரிசனம் (16/05/24)அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், அருள்மிகு ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில். திருஎவ்வுள்,திருவள்ளூர்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
பிரபஞ்ச அலைவரிசையை பிடிக்க….
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : லட்சுமி நரசிம்மர் தாயார் : அகோபிலவல்லி தாயார் ஊர் : பழைய சீவரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது […]
இன்றைய திவ்ய தரிசனம் (15/05/24)அருள்மிகு ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி,கோடை உற்சவம் 4 ஆம் திருநாள் தங்க கருட வாகனம்,அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி,திருவாரூர் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்