கஜேந்திர #வரதப் பெருமாள் கோவில், #கபிஸ்தலம்: திவ்யதேசம்

கஜேந்திர #வரதப் பெருமாள் கோவில், #கபிஸ்தலம்: தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. புராண பெயர்(கள்): திருக்கவித்தலம் பெயர்: திருக்கவித்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோவில் ஊர்: கபிஸ்தலம் மாவட்டம்: தஞ்சாவூர் மூலவர்: கஜேந்திர வரதர் (விஷ்ணு) உற்சவர்: தாமோதர நாரயணன் தாயார்: ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் (லட்சுமி) உற்சவர் தாயார்: லோகநாயகி தீர்த்தம்: கஜேந்திர புஸ்கரணி, கபிலதீர்த்தம் மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் […]

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்:

திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. புராண பெயர்(கள்): திருக்கூடலூர், வட திருக்கூடலூர் #ஆடுதுறைப் பெருமாள் கோயில், சங்கம ஷேத்திரம் பெயர்: ஆடுதுறைப் பெருமாள் கோயில் (திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில்) ஊர்: திருக்கூடலூர் மாவட்டம்: தஞ்சாவூர் மூலவர்: வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்) உற்சவர்: வையம் காத்த பெருமாள் தாயார்: பத்மாசினி […]

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்:

புள்ளபூதங்குடி வல்வில் #ராமர் கோயில் #108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். #திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. தல #வரலாறு: இக்கோவிலில் #வல்வில் ராமன் – பொற்றாமறையாள் ஆகிய வைணவக்கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர். இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ஸ்ரீ ராமபிரான் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் #ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் […]

சோழ நாடு திவ்யதேசம் 6 – திருப்பேர்நகர் (Thirupernagar)

மூலவர்   :  அப்பக்குடத்தான் தாயார்    :  இந்திரதேவி, கமலவல்லி தீர்த்தம்   :  இந்திர தீர்த்தம், கொள்ளிடம் விமானம் :  இந்திர விமானம் மங்களாசாசனம்  :  பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் இருப்பிடம்   : திருப்பேர்நகர், தமிழ்நாடு வழிக்காட்டி :  திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்தில் சென்று கோவிலடி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து இத்தலத்தை அடையலாம். பேரேயுறைகின்றபிரான் இன்றுவந்து* பேரேனென்று என்னெஞ்சுநிறையப் புகுந்தான்* காரேழ் கடலேழ் மலையேழுலகுண்டும்* ஆறாவயிற்றானை அடங்கப் […]

சோழ நாடு திவ்யதேசம் 5 – திருஅன்பில்

மூலவர்   :  வடிவழகிய நம்பி, சுந்தரராஜன் (உற்சவர்) தாயார்    :  அழகிய நாச்சியார் தீர்த்தம்   :  மண்டூக புஷ்கர்னி, கொள்ளிடம் விமானம் :  தாரக விமானம் மங்களாசாசனம்  :  திருமழிசையாழ்வார் இருப்பிடம்   : திருஅன்பில், தமிழ்நாடு வழிக்காட்டி :  திருச்சி – கல்லணை, கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது. நடராஜபுரம் என்ற இடத்தில இறங்கி அங்கிருந்து 1.8 கி.மீ  தொலைவு செல்லவேண்டும். நாகத் தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுல்             […]

சோழ நாடு திவ்யதேசம் 4 – திருவெள்ளறை

மூலவர்   :  புண்டரீகாஷன் தாயார்    :  செண்பகவல்லி , பங்கயசெல்வி தீர்த்தம்   :  திவ்ய, கந்த, ஷீர, குச, சக்ர, புஷ்கல, பத்ம, வராஹ, மணிகர்ணிகா தீர்த்தம் விமானம் :  விமல க்ருதி விமானம் மங்களாசாசனம்  :  திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் இருப்பிடம்   : திருவெள்ளறை, தமிழ்நாடு வழிக்காட்டி :   திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் திருச்சியிலிருந்து 2௦ கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்* எல்லாம் உன் […]

சோழ நாடு திவ்யதேசம் 3 – திருகரம்பனூர் (உத்தமர் கோயில்)

மூலவர்   :  புருஷோத்தமன் தாயார்    :  பூர்வதேவி, பூர்ணவல்லி தீர்த்தம்   :  கடம்ப தீர்த்தம் விமானம் :  உத்யோக விமானம் ஸ்தலவிருக்ஷம் : கதலீ மரம் மங்களாசாசனம்  :  திருமங்கையாழ்வார் இருப்பிடம்   :  கரம்பனூர், தமிழ்நாடு வழிக்காட்டி :  தற்போது உத்தமர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சுமார் 1.5 கீ.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து துறையூர், மண்ணச்சநல்லூர் செல்லும் பேருந்தில் சென்று இத்தலத்தை அடையலாம் பேரானைக் குறுங்குடிம் பெருமானை* திருத்தண்கா லூரானைக்கரம்பனூருத்மனை* முத்திலங்கு காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும்* […]

சோழ நாடு திவ்யதேசம் 2 – திருகோழி (உறையூர்)

  மூலவர்   :  அழகிய மணவாளப் பெருமாள் தாயார்    :  கமலவல்லி, உரையுர்வல்லி தீர்த்தம்   :  கல்யாண தீர்த்தம், சூர்யபுஷ்கர்னி, குடமுருட்டி நதி விமானம் :  கல்யாண விமானம் ஸ்தலவிருக்ஷம் : புன்னை மரம் மங்களாசாசனம்  :   குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் இருப்பிடம்   :  திருகோழி, தமிழ்நாடு வழிக்காட்டி :  தற்போது உறையூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சுமார் 3 கீ.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்தில் மையன் கார்டு கேட் ஜங்ஷன் வழியாக சென்று இத்தலத்தை அடையலாம். […]

சோழ நாடு – திவ்யதேசம் – 1 – ஸ்ரீரங்கம்

  மூலவர்         :               ரங்கநாதர் (பெரிய பெருமாள்), நம்பெருமாள் தாயார்            :               ஸ்ரீ ரங்கநாயகி தீர்த்தம்           :               சந்திரபுஷ்கர்னி, காவேரி, கொள்ளிடம், வேதசுரங்கம் விமானம்     :               ப்ரணவக்ருதி விமானம் ஸ்தலவிருக்ஷம்  :               புன்னை மரம் மங்களாசாசனம் :               பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பணாழ்வார், பேயாழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார். இருப்பிடம்  :               ஸ்ரீரங்கம், தமிழ்நாடு வழிக்காட்டி              :               திருச்சியிலிருந்து பேருந்து வசதி உள்ளது, தமிழ்நாட்டில் பல முக்கிய நகரங்களிலிருந்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by