நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள் சில இடங்களில் பார்த்தவுடன் கிடைக்கும் சில இடங்களில் கேட்டவுடன் கிடைக்கும் சில இடங்களில் நினைத்தவுடன் கிடைக்கும் ஆனால் பூரத்தில் அவதரித்து சுவாதியுடன் இருந்து ரேவதியை கைப்பிடித்த எம் சீமாட்டி மட்டுமே இப்பூவுலகில் நினைப்பதற்கு முன் கொடுக்க வல்லவள். அணு அணுவாக ஆண்டாளை கொஞ்சம் உற்று கவனித்து தான் பாருங்களேன் நான் சொன்னது உண்மை என்று உங்களுக்குப் புரிய வைப்பாள் உங்கள் கேள்விகளுக்கு விடை உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் ஆண்டாள் உங்களை நீங்களே புரிந்து […]

பேரழகி

பேரழகி படத்தில் இருப்பவள் தான் இவ்வுலகத்தின் பேரழகி.. இவள் கணவன் அரங்கனோ இந்த அண்டத்தையே ஆள்பவன். இவளோ இந்த அண்டத்தை ஆள்பவனை முழுவதுமாக ஆள்பவள் … உறங்கா அரங்கனின் உயிர்த்துடிப்பானவள் இவள். இவளின் பெயர் ஆண்டாள்… நவராத்திரி 3 ம் திருநாள் புகைப்படம்.. என்றும் அன்புடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

வேலவா!!

வேலவா விளையாட்டுடனேயே வாழ்க்கைப் பாடம் நடத்துவதில் உன்னைவிட தேர்ந்தவர் எவர் உண்டு… காரிமங்கலத்திற்கு ஸ்ரீராமருக்காக சென்றிருந்த பொழுது பயமறியா ஒரு குட்டி குழந்தையுடன் ஒரு செல்ல விளையாட்டு என்னுடன் விளையாடும் இந்த குழந்தையின் பெயர் வேலவன் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி எவ்வளவு இலக்கண சுத்தமான எம்பெருமானின் பெயர் பெயருக்கு ஏற்றார் போலவே துளியும் பயம் இல்லாமல் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற மனதுடன் முருகனுக்கு வீரபாகு போல என்னுடன் வந்தமர்ந்து கொண்டது எனக்கு இருந்த பசியில் […]

தை அமாவாசை:

தை அமாவாசை: மூன்று அமாவாசைகளில் மிக முக்கியமானது தை அமாவாசை.. தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில் நதிக்கரை சிறப்பு வாய்ந்தது தர்ப்பணத்திற்கு என்பதால் இன்று காலை இனிதே தர்ப்பணம் எந்தவித இடையூறும் இன்றி கொடுக்க முடிந்தது சரியான முறையில். சென்னையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமே என்கின்ற கடமைக்காக கடமைக்கு கொடுக்கின்றனர் பலர்…. அப்படி வருபவர்களின் மனமறிந்து கடமைக்கு மந்திரம் சொல்பவர்கள் சிலர்…… எள் தரையில் விடக்கூடாது என்பது விதி. இவ்விதி தெரிந்திருந்தாலும், அறிந்திருந்தாலும் ஏனோ இவ்விதியை யாரும் பொருட்படுத்துவது […]

திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்:

திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்:   என் ஏற்ற வாழ்க்கையின் முதல் படிக்கட்டு ஆன திரு அமல்ராஜ் அவர்களுடைய அண்ணன் மகன் மார்ஷலின் திருமணம் இன்று infant Jesus church, நெல்லையில்….   எப்படி எல்லாம் சந்தோஷமாக திருமணம் நடைபெறுகிறது.   மாப்பிள்ளைப் பையன் எவ்வளவு சந்தோஷமாக எந்த பதட்டமும் இல்லாமல் புத்தம் புதிய பென்ஸ் காரில் தன் மனைவியுடன் ……   திரும்பி,உற்றுப் பார்க்கின்றேன்- என் திருமணத்தை…   திடீர் திருமணம்   பணம் இல்லை   முன்நின்று […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by