ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா

09.07.21 திருவண்ணாமலை மாவட்டம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு,சேவா இன்டர்நேஷனல், சென்னை குளோபல் ஸ்டடீஸ்,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு.O.ஜோதி அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினார, உடன் திருமதி.பார்வதி அவர்கள், திரு.சீனிவாசன் அவர்கள், திரு.தினகரன் அவர்கள், நாட்டேரி தலைவர் திரு.முரளி அவர்கள் Dr.திருமதி.ஈஸ்வரி அவர்கள் சுகாதார ஆய்வாளர் திரு.சம்பத் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் […]

ஆக்சிஜன் செறிவுட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி

12.07.21 அன்று சேவா இன்டர் நேஷனல் சென்னை க்ளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையும் இணைந்து திருவாரூர் மாவட்டம் #திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்தங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவுட்டும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு.K மாரிமுத்து அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினார் உடன் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொருளாளர் அன்பு சகோதரர் திரு. K.S.வேல் […]

ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா

12.07.21 இன்று சேவா இன்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் மாரக்காள் காடு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடைபெற்றது விழாவில் முன்னால் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் மதிப்பிற்குரிய திரு. P தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் திரு.சரவணன் ஒருங்கிணைப்பாளர் திரு.சாய் சிவா ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் […]

ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா

03.07.21 அன்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூர் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேவா இண்டர் நேஷனல், சென்னை சென்ட்ரல் க்ளோபல் ஸ்டடீஸ் ,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு. P.ராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டுகளை வழங்கினார் உடன் நாமக்கல் Ex.சேர்மன், திருமதி.ப.இராணி அவர்கள் ,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் பெரியமணலி […]

சேவா இன்டர்நேஷனல் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சென்னை CCGS

  சேவா இன்டர்நேஷனல் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சென்னை CCGS உடன் இணைந்து நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு வட்டம் #மாணிக்கம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொடுக்கப்பட்டது, இந்த நிகழ்வில் #பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். சேகர் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை மருத்துவர்களிடம் ஒப்படைத்தார் மேலும் அவருடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் பெரியமணலி திரு.சரவணன், பேரவையின் மாவட்ட பொருப்பாளர்கள் திரு. இளமுருகன், […]

#சேவாஇன்டர்நேஷனல், CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெரம்பலூரில்

  #சேவாஇன்டர்நேஷனல், CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் (Oxygen Concentrators) மற்றும் #மருத்துவ உபகரணங்கள் பெரம்பலூரில் வழங்கிய போது எடுத்த படம். விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்த என் கல்லூரி நண்பரும் அன்பு சகோதரரும் ஆன மாண்புமிகு #அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களுக்கும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு. எம்.பிரபாகரன் அவர்களுக்கும் மற்றும் #பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. வெங்கட பிரியா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி…

சேவாஇன்டர்நேஷனல், CCGS, மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கிருஷ்ணகிரியில்

#சேவாஇன்டர்நேஷனல், CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து #ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் (Oxygen Concentrators) மற்றும் #மருத்துவ உபகரணங்கள் #கிருஷ்ணகிரியில் வழங்கிய போது எடுத்த படங்கள். விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்த அன்பு சகோதரர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக் குமார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்…    

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில்,19.06.21 நாமக்கல் களங்காணியில் சவரத் தொழிலாளர்கள் 100 குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நேற்று 19.06.21 நாமக்கல்லில் துப்புரவு தொழிலாளர்கள் 50 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது  

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிவாரண_பொருட்கள்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 19.06.21 நாமக்கல்லில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு திருநங்கைகள் 100 பேருக்கு வழங்கப்பட்டது….

Open chat
1
Hello,
Can I help You?
Powered by