அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் வள்ளியூர்

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாறு   மூலவர்        :      சுப்பிரமணிய சுவாமி அம்மன்       :      வள்ளி, தெய்வானை தீர்த்தம்       :      சரவணப் பொய்கை ஊர்                 :      வள்ளியூர் மாவட்டம்  :      திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப் பெருமான் மகேந்திர மலையின் கிழக்குப் புறத்தில் உள்ள இக்குன்றில் குடியேறியதால் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… கோவனூர்

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சுப்பிரமணியர் அம்மன்    :     வள்ளி, தெய்வானை ஊர்       :     கோவனூர் மாவட்டம்  :     சிவகங்கை   ஸ்தல வரலாறு : சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். அந்த அளவிற்கு முருகப்பெருமான் பல்வேறு இடங்களிலும் நிறைந்து இருக்கிறார். ஆறுபடைவீடுகளுக்கும் முந்திய தலமாக கோவானூர் முருகன் கோயில் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… மேலைத்திருப்பூந்துருத்தி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் அம்மன்         :     சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பந்துருத்தி ஊர்             :     மேலைத்திருப்பூந்துருத்தி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… தீர்த்தமலை

அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     தீர்த்தகிரீசுவரர் அம்மன்         :     வடிவாம்பிகை தல விருட்சம்   :     பவளமல்லிமரம் தீர்த்தம்         :     ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     தவசாகிரி ஊர்             :     தீர்த்தமலை மாவட்டம்       :     தர்மபுரி   ஸ்தல வரலாறு : ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by