அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குருகாவூர்

அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வெள்ளடைநாதர், ஸ்வேத ரிஷப ஈஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     காவியங்கண்ணி, நீலோத்பல விசாலாட்சி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     பால்கிணறு புராண பெயர்    :     திருக்குருகாவூர், வெள்ளடை ஊர்             :     திருக்குருகாவூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன் சீர்காழியிலிருந்து யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு […]

திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம்

திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம் நேற்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை கடற்கரையில் கடலிற்கு ஆரத்தியும் , அன்னதானமும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்…

திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம்

திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின்  திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதான  நிகழ்வை துவக்கி வைக்க கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பெருமதிப்பிற்குரிய அண்ணாச்சி  திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் வருகை தந்த பொழுது

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருச்செந்தூர்

திருச்செந்தூர் ராஜ் மஹாலில் திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி நிகழ்ச்சி முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது..

ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம்

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகம் அமைப்பின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் தினமும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக காவல்துறை முன்னாள் தலைவர் பாலசந்தர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் வட மாநில அமைப்பு செயலாளர் சு. வே. ராமன் முன்னிலை வகித்தார். இதுகுறித்து ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில் , […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by