இன்றைய திவ்ய தரிசனம் (23/10/25)அருள்மிகு முத்துக்குமாரர்,கந்த சஷ்டி விரதம் 2 ம் நாள்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,ஆய்க்குடி,தென்காசி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (23/10/25)அருள்மிகு முத்துக்குமாரர்,கந்த சஷ்டி விரதம் 2 ம் நாள்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,ஆய்க்குடி,தென்காசி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியசுவாமி தல விருட்சம் : நாவல் மரம் ஊர் : கபிலர்மலை மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு: திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலைப் போலவே, கபிலர்மலையிலும் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. ஒரு காலத்தில்இக்கோயிலின் தென்புறத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கபில மகரிஷி என்ற முனிவர், இம்மலையில் சுயம்புவாகத் தோன்றிய முருகப்பெருமான் விக்கிரகத்தை தியானித்து வேள்வி செய்தார். […]
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியர் உற்சவர் : முத்துக்குமாரர் தீர்த்தம் : சரவணப்பொய்கை ஊர் : சிவகிரி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு: ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். […]
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியர் ஊர் : சிறுவாபுரி, சின்னம்பேடு மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: இலங்கையில் ராவணனை வீழ்த்திய ராமபிரான், வெற்றிக் களிப்புடன் அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் கண்டருளினார். அச்சம்பவத்துக்குப் பிறகு அவரது கர்ப்பிணி மனைவி சீதா பிராட்டி மீது ஊரார் பழி சுமத்தினர். இதில் மிகவும் வருத்தமடைந்த ராமபிரான், அவரை காட்டுக்கு அனுப்பி வைத்தார். காட்டில் வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்த சீதா பிராட்டிக்கு […]
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு வேறு எந்த முருகன் கோயிலிலும் வேலுக்கென்று தனிச் சந்நிதி கிடையாது. ஆனால் இக்கோயிலில் கருங்கல்லில் வேலானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலவர் : பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவர் : வளளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர் அம்மன் : கெஜவள்ளி தல விருட்சம் : வில்வமரம் தீர்த்தம் : சரவண தீரத்தம் ஊர் : இளையனார்வேலூர் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல […]