அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திண்டல்மலை

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி ஊர்       :     திண்டல்மலை மாவட்டம்  :     ஈரோடு   ஸ்தல வரலாறு: 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கிணத்துக்கடவு

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வேலாயுதர் ஊர்       :     கிணத்துக்கடவு மாவட்டம்  :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் என்ற ஊரில், கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார் என்ற ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். பழநி முருகப் பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட அவர், ஒவ்வொரு தைப்பூச தினத்தை முன்னிட்டும் பழநி முருகப் பெருமானை தரிசிப்பது வழக்கம். அவருக்காக பல நாட்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by