கோதையும் கோவிந்தனும்

ஸ்ரீ என்றும் அன்புடன் ஆண்டாளுக்கு அடுத்து எனக்கு, என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் என சிலர் உண்டு. அதில் மிக, அதி முக்கியமானவர் என் நண்பர், சகோதரர் மண்ணச்சநல்லூர் திரு.திருகோவிந்தன் அவர்கள். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர் மிகப்பெரிய அளவில் தரமான முறையில் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருப்பவர். நான் ஆண்டாளுக்கு உழைத்ததை விட இவர் உழைத்த உழைப்பின் அளவு இமயமலை உயரம். அது எனக்கு மட்டும் புரிந்த உண்மை…. இவர் நல்ல மனிதர்; சிறந்த பண்பாளர்; […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by