இன்றைய திவ்ய தரிசனம் (23/10/25)அருள்மிகு முத்துக்குமாரர்,கந்த சஷ்டி விரதம் 2 ம் நாள்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,ஆய்க்குடி,தென்காசி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (23/10/25)அருள்மிகு முத்துக்குமாரர்,கந்த சஷ்டி விரதம் 2 ம் நாள்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,ஆய்க்குடி,தென்காசி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் ) உற்சவர் : முத்துக்குமாரர் தல விருட்சம் : பஞ்சவிருட்சம் தீர்த்தம் : அனுமன் நதி ஊர் : ஆய்க்குடி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி […]