இன்றைய திவ்ய தரிசனம் (23/10/25)

இன்றைய திவ்ய தரிசனம் (23/10/25)அருள்மிகு முத்துக்குமாரர்,கந்த சஷ்டி விரதம் 2 ம் நாள்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,ஆய்க்குடி,தென்காசி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் 

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஆய்க்குடி

ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் ) உற்சவர்        :     முத்துக்குமாரர் தல விருட்சம்   :     பஞ்சவிருட்சம் தீர்த்தம்         :     அனுமன் நதி ஊர்             :     ஆய்க்குடி மாவட்டம்       :     தென்காசி   ஸ்தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by