கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்

கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்: #குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே, இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன், அவனுக்காக #சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்கவடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். #காஞ்சி காமாட்சி அம்மனே சிவனுக்குரிய அம்பாள் என்பதால், இங்கு அம்பாளுக்கு சன்னதி இல்லை. விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் […]

உங்களால் நாங்கள் உங்களுக்காகவே நாங்கள் …

உங்களால் நாங்கள் உங்களுக்காகவே நாங்கள் … நாளை 25-11-2018 அன்று இடம்: தூசி   பாலிடெக்னிக் காலேஜ், காஞ்சிபுரம் #தூசி_பாலிடெக்னிக்_காலேஜ், #காஞ்சிபுரம்  

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்:

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்: திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். அதிசயங்கள் :  மூலவர் : ஏகாம்பரநாதர் அம்மன் : காமாட்சி தல விருட்சம் : மாமரம்  பழமை : 1000 – 2000 ஆண்டுகள் தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யாகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு […]

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை…

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் வரும் புதன்கிழமை(04-03-2015) அன்று இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by