இன்றைய திவ்ய தரிசனம் (30/06/23) அருள்மிகு குமரக்கோட்டம் முருகப்பெருமான், அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (30/06/23) அருள்மிகு குமரக்கோட்டம் முருகப்பெருமான், அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : பவளவண்ணர் தாயார் : பவழவல்லி (பிரவாளவல்லி) தீர்த்தம் : சக்கர தீர்த்தம் புராண பெயர் : பிரவாளவண்ணர் ( திருப்பவளவண்ணம்) ஊர் : திருபவளவண்ணம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: ஒருசமயம் திருமாலுக்கும் பிரம்மதேவனுக்கும் தங்களுள் யார் உயர்ந்தவர் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதுகுறித்த முடிவு எடுக்க அவர்கள் இருவரும் ஈசனை அழைத்தனர். யார் முதலில் […]
அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்) திருக்கோயில் வரலாறு மூலவர் : பாடலாத்ரி நரசிம்மர் உற்சவர் : பிரகலாதவரதர் தாயார் : அஹோபிலவல்லி தல விருட்சம் : பாரிஜாதம் தீர்த்தம் : சுத்த புஷ்கரிணி ஊர் […]
இன்றைய திவ்ய தரிசனம் (04/06/23) அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் சமேத ருக்மணி, சத்யபாமா, அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில், திருப்பாடகம், காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (01/06/23) ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவ பெருமாள், ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (26/05/23) ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு சொன்ன வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : யதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் தாயார் : கோமளவல்லி தாயார் தீர்த்தம் : பொய்கை புஷ்கரிணி புராண பெயர் : திருவெக்கா ஊர் : திருவெக்கா மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : காஞ்சிபுரத்தில் இருக்கும் திவ்யதேசங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையன. பிரம்மாவின் யாகத்திலிருந்து எழுந்தருளியவர் அத்திவரதர். அந்த யாகம் தொடங்கப்பட்டபோது, ஏற்பட்ட தடைகள் அனைத்தையும் நீக்கப் பெருமாள் […]
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர் அம்மன் : திரிபுரசுந்தரி தல விருட்சம் : வாழை மரம் தீர்த்தம் : சங்குதீர்த்தம் புராண பெயர் : கழுகுன்றம், திருக்கழுகுன்றம் ஊர் : திருக்கழுகுன்றம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்ய, அந்த மலையின் மீதே சிவன் லிங்க ரூபமாக அருள்பாலிக்கும் தலமே திருக்கழுக்குன்றம் […]
கோ தானம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் இன்று (06.12.2021) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உத்தரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு.வரதன் என்பவருக்கு கறவை பசுவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.ஆ.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், பணிவு தரும் அம்பிகை: அம்பாள் சாந்தநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இவளே, இங்கு பிரதானமானவள் ஆவாள். எனவே, கோயிலுக்குச் செல்பவர்கள் முதலில் இவளை வணங்கிவிட்டே, சிவன் சன்னதிக்குச் செல்கிறார்கள். இதற்காக, நுழைவு வாயிலை அடுத்து அம்பாள் சன்னதி முதலில் அமைக்கப்பட்டிருக்கிறது. அம்பாளை வெளியில் இருந்து பார்க்கும்போது, முகத்தை தரிசிக்க முடியாதபடி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சற்றே குனிந்து பார்த்தால்தான் அம்பிகையை […]