இன்றைய திவ்ய தரிசனம் (03/10/25)அருள்மிகு குலசை முத்தாரம்மன்,ஸ்ரீ முத்தாரம்மன் காளி சொரூபமாக மகிஷாசூரசம்ஹாரத்தில் திருக்காட்சி,அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்,குலசேகரன்பட்டினம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (03/10/25)அருள்மிகு குலசை முத்தாரம்மன்,ஸ்ரீ முத்தாரம்மன் காளி சொரூபமாக மகிஷாசூரசம்ஹாரத்தில் திருக்காட்சி,அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்,குலசேகரன்பட்டினம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (13/10/24)அருள்மிகு குலசை முத்தாரம்மன்,ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்த திருக்காட்சி,அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (12/10/24)அருள்மிகு குலசை முத்தாரம்மன்,நவராத்திரி தசரா ஸ்ரீ முத்தாரம்மன்சிம்ம வாகனத்தில் மஹிஷாசுரமர்த்தினிதிருக்கோலத்தில் எழுந்தருளிய திருக்காட்சி,அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (25/10/23) அருள்மிகு குலசை முத்தாரம்மன், 7ம் திருநாள் முத்தாரம்மன் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளிய திருக்காட்சி, அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு குலசை முத்தாரம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : முத்தாரம்மன் , ஞானமூர்த்தி அம்மன் : முத்தாரம்மன் தல விருட்சம் : வேம்பு தீர்த்தம் : வங்கக்கடல் புராண பெயர் : வீரைவளநாடு ஊர் : குலசேகரன்பட்டினம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: வரமுனி என்ற ஒரு அசுரன் இருந்தார். தவ வலிமை பெற்றிருந்த அவர், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒருநாள் அகத்திய முனிவர் வந்தபொழுது, […]