அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… ஸ்ரீவைகுண்டம்

திருவைகுண்டம் கைலாசநாதர் திருக்கோவில் வரலாறு   மூலவர்   :     கைலாசநாதர் அம்மன்    :     சிவகாமி தீர்த்தம்    :     தாமிரபரணி ஊர்       :     ஸ்ரீவைகுண்டம் மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு : உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பிரம்மதேசம் திருக்கோயில்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பிரம்மதேசம் மூலவர்                   :           கைலாசநாதர் அம்மன்                   :           பெரியநாயகி தல விருட்சம்       :           இலந்தை தீர்த்தம்                    :           பிரம்மதீர்த்தம் ஊர்                      […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by