அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பாளையங்கோட்டை

அருள்மிகு ராஜகோபால் சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வேதநாராயணப்பெருமாள் , கோபாலசுவாமி தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவியருடன், பாமா , ருக்மணி ஊர்       :     பாளையங்கோட்டை மாவட்டம்  :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by