வாஸ்து விடை தெரியா கேள்விகள் – 2

ஸ்ரீ வாஸ்து வாடிக்கையாளர் ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர் அவருக்கு அரைகுறையாக சொந்தமான இடத்தில் வாஸ்துபடி தொழிற்சாலை கட்டி இருந்தாலும் அவருக்கு எதிராக மொத்த குடும்பமும் ஒரு பக்கமாக இருக்கின்றது என்றும் நான் இப்போ என்ன செய்வது என்று ஒரு நியாமான கேள்வியை என் முன் வைத்தார். நான் அவரிடம் சொன்னது. தொழிற்சாலையில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு வாடகை இடத்தில் புதியதாக தொழிற்சாலை அமைக்கவும். தொழிற்சாலையையும், வீட்டையும் அபகரிக்க நினைக்கும் உறவிற்கே இரண்டையும் விட்டு […]

கடிதம் – 32 – மார்டினும், இராமரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 10-11-1483 – ல் பிறந்து 18-2-1546 – ல் மறைந்த மார்டின் லூதர் கிங் புராடஸ்டன்ட் இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, போப்பாண்டவருக்கு எதிராக பிராசாரம் மேற்கொண்டதால் பல்வேறு வகையான துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து கஷ்டப்பட்டார். அது போன்ற ஒரு தருணத்தில் மிகுந்த மன இறுக்கத்துடன் ஒரு முறை அவர் காணப்பட்டதை கண்டு அவருடையை […]

கடிதம் – 31 – ரங்கநாதனும் ஆண்டாளும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எங்கே தன் மருத்துமனையில் ஒருவர் இறந்து விட்டால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எண்ணி என் தந்தையை அவசரகதியாக வெளியே தள்ளி விட்ட மருத்துவரின் மருத்துவமனையில் என் தந்தை இறப்பதற்கு முதல் நாள் இரவே, அவர் என்னிடம், இந்த மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை செய்தால் பணம் அதிகமாக செலவாகும். நீயே இப்போது தான் கஷ்டப்பட்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by