இந்த மந்திரம் உங்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றும்
இந்த மந்திரம் உங்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றும்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பசுபதீஸ்வரர் அம்மன் : சாந்த நாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரிணி புராண பெயர் : திருக்கொண்டீச்சரம் ஊர் : திருக்கொண்டீஸ்வரம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் […]
இன்றைய திவ்ய தரிசனம் (13/03/24) அருள்மிகு தியாகராஜப்பெருமான் உடனமர் அன்னை கமலாம்பிகை, அருள்மிகு தியாகராஜப்பெருமான் திருக்கோயில், திருவாரூர், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (29/02/24) அருள்மிகு தியாகராஜப்பெருமான் உடனமர் அன்னை கமலாம்பிகை, அருள்மிகு தியாகராஜப்பெருமான் திருக்கோயில், திருவாரூர், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : வாசுதேவப்பெருமாள் உற்சவர் : ராஜகோபாலர் தாயார் : செங்கமலத்தாயார், படிதாண்டாப் பத்தினி தல விருட்சம் : செண்பகமரம் தீர்த்தம் : 9 தீர்த்தங்கள் புராண பெயர் : ராஜமன்னார்குடி ஊர் : மன்னார்குடி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக […]
இன்றைய திவ்ய தரிசனம் (01/11/23) அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி, ஊஞ்சல் உத்ஸவம் முதல் திருநாள், அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில், வடுவூர், திருவாரூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் வரலாறு மூலவர் : பிரம்மபுரீஸ்வரர் உற்சவர் : சுப்ரமணியசுவாமி அம்மன் : பெரியநாயகி தல விருட்சம் : வன்னிமரம் புராண பெயர் : சமீவனம் ஊர் : எண்கண் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு : ஒரு சமயம், பிரணவ மந்திரத்தின் பொருள் குறித்து விளக்கம் அளிக்க பிரம்மதேவரிடம் கேட்டார் முருகப் பெருமான். பிரம்மதேவரால் தெளிவான விளக்கம் அளிக்க இயலாததால், […]
இன்றைய திவ்ய தரிசனம் (09/05/23) ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில், ஸ்ரீ சீதா ஸ்ரீ இராமர் திருக்கல்யாண மஹோத்ஸவம், வடுவூர், திருவாரூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்