மார்கபந்தீஸ்வரர்

திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில் : வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது. இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது. இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by