திருவழுந்தூர் (தேரழுந்தூர்):

தேவாதிராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று. புராண பெயர்:திருவழுந்தூர் கோயில் தகவல்கள்: மூலவர்:தேவாதிராஜன் உற்சவர்:ஆமருவியப்பன் தாயார்:செங்கமலவல்லி தீர்த்தம்:தர்சன புஷ்கரிணி, காவிரி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் திருமங்கையாழ்வார் விமானம்:கருட விமானம் கல்வெட்டுகள்:உண்டு சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது. தலவரலாறு: பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by