18.சௌரிராஜப்பெருமாள் கோவில்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். இந்தக் கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது. கோயில் தகவல்கள்: பெயர்: திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் (நீலமேகப்பெருமாள்) ஊர்: திருக்கண்ணபுரம் மாவட்டம்: நாகப்பட்டினம் மூலவர்: நீலமேகப்பெருமாள் (விஷ்ணு) உற்சவர்: சௌரிராஜப்பெருமாள் தாயார்: கண்ணபுர நாயகி தீர்த்தம்: நித்திய புஷ்கரணி மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் விமானம்: உத்பலாவதக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by