இன்றைய திவ்ய தரிசனம் (23/10/25)அருள்மிகு முத்துக்குமாரர்,கந்த சஷ்டி விரதம் 2 ம் நாள்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,ஆய்க்குடி,தென்காசி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (23/10/25)அருள்மிகு முத்துக்குமாரர்,கந்த சஷ்டி விரதம் 2 ம் நாள்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,ஆய்க்குடி,தென்காசி மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (12/12/23) அருள்மிகு முத்துக்குமாரர் சமேத வள்ளி, தெய்வானை, அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியர் உற்சவர் : முத்துக்குமாரர் தீர்த்தம் : சரவணப்பொய்கை ஊர் : சிவகிரி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு: ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். […]
ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் ) உற்சவர் : முத்துக்குமாரர் தல விருட்சம் : பஞ்சவிருட்சம் தீர்த்தம் : அனுமன் நதி ஊர் : ஆய்க்குடி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி […]