செய்யும் தொழிலே தெய்வம்

ஒரு வயதான வீடு கட்டும் மேஸ்திரி இருந்தார்.அவர் பல காலமாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்துகிட்டு இருந்தார்.ஒரு நாள் காண்ட்ராக்டர் கிட்ட போய் எனக்கு வயசாயிடுச்சு அதுனால இப்ப கட்டுறது தான் கடைசி வீடு , என்னால இனிமே வேலைக்கு வர முடியாதுன்னு சொன்னார்… ஏம்பா நீ பல வருஷமா என் கிட்ட வேலை செய்யிர அதுனால இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் எனக்காக கட்டி கொடுப்பா என்று காண்ட்ராக்டர் கேட்டார்.மேஸ்திரியும் வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by