அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இடையாற்றுமங்கலம்

அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நாராயணன் உற்சவர்   :     வரதராஜ பெருமாள் தாயார்     :     லட்சுமி ஊர்       :     இடையாற்றுமங்கலம் மாவட்டம்  :     திருச்சி   ஸ்தல வரலாறு: கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by