அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புள்ளம்பூதங்குடி

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன் தாயார்          :     பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி தல விருட்சம்   :     புன்னை மரம் தீர்த்தம்         :     ஜடாயு தீர்த்தம் புராண பெயர்    :     பூதப்புரி ஊர்             :     திருப்புள்ளம்பூதங்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு : தசரத சக்கரவர்த்தியின் மகன் ராமபிரானாக அவதரித்தார் திருமால். சீதாபிராட்டியுடன் திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் ராமபிரானுக்கு […]

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்:

புள்ளபூதங்குடி வல்வில் #ராமர் கோயில் #108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். #திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. தல #வரலாறு: இக்கோவிலில் #வல்வில் ராமன் – பொற்றாமறையாள் ஆகிய வைணவக்கடவுள்கள் எழுந்தருளியுள்ளனர். இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ஸ்ரீ ராமபிரான் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் #ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by