அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்செந்தூர்

295. அருள்மிகு வெயிலுகந்த அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வெயிலுகந்த அம்மன் ஸ்தலவிருட்சம்  :     பன்னீர்மரம் தீர்த்தம்         :     வதனாரம்ப தீர்த்தம் ஊர்            :     திருச்செந்தூர் மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள். இவர்களுள் காசிபனுக்கும், மாயை எனும் அசுரப் பெண்ணுக்கும் மக்களாக சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் பெண்ணும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by