திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்:

திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. புராண பெயர்(கள்): திருக்கூடலூர், வட திருக்கூடலூர் #ஆடுதுறைப் பெருமாள் கோயில், சங்கம ஷேத்திரம் பெயர்: ஆடுதுறைப் பெருமாள் கோயில் (திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில்) ஊர்: திருக்கூடலூர் மாவட்டம்: தஞ்சாவூர் மூலவர்: வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்) உற்சவர்: வையம் காத்த பெருமாள் தாயார்: பத்மாசினி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by