தூத்துக்குடி உறவுகளுக்கு நிவாரண உதவிகள்:

தூத்துக்குடி உறவுகளுக்கு நிவாரண உதவிகள்: ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக இன்று (25/12/2023) வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 425 வீடுகளுக்கு நிவாரண பொருட்கள் கொடுத்த போது எடுத்த படங்கள்: கருங்குளம் ஊராட்சி ஒன்றியம்   1.மேலதூதுகுழி அம்மன் கோவில் தெரு , 2. கீழதூதுகுழி 3. திருச்செந்தூர்பட்டி 4. வல்லகுளம் ஊராட்சி சிலோன் காலனி 5. சேந்தன்குளம் 6. மங்களகுறிச்சி கீழூர் 7. ஆத்தாமல்லம் 8. கோட்டைக்காடு களப்பணி செய்த நமது […]

வேலும் மயிலும் என்பேன்

திருப்பதி கோவிலுக்கு புரட்டாசி மாதம் செல்கின்ற வாகனங்களை விட தமிழ்நாட்டின் எல்லா பெரிய கோயில்களிலும் அதன் அதன் விசேஷ நாட்களில் கூடும் கூட்டத்தை விட நேற்றும் இன்றும் திருச்செந்தூரில் நிறுத்தவே முடியாத அளவிற்கு வாகனங்களும், நடக்கவே முடியாத அளவிற்கு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் திருச்செந்தூருக்கு வந்துவிட்டது போல் முருகனுக்காகவே சேர்ந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது மக்கள் பரிகாரங்களையும் மூடநம்பிக்கைகளையும் தவிர்த்து கடவுளே மிகப் பெரியவன் என்கிற பெரும் நம்பிக்கை மக்களிடம் உணர்வுபூர்வமாக வந்துவிட்டது போல் உணர்கின்றேன் இது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by