இன்றைய திவ்ய தரிசனம் (13/10/25)அருள்மிகு ஸ்ரீ அம்புஜவல்லி தாயார்,அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில்,ஸ்ரீமுஷ்ணம்,கடலூர்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (13/10/25)அருள்மிகு ஸ்ரீ அம்புஜவல்லி தாயார்,அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில்,ஸ்ரீமுஷ்ணம்,கடலூர்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (06/01/24) அருள்மிகு ஸ்ரீபூவராக சுவாமி சமேத ஸ்ரீஅம்புஜவல்லி தாயார், திருஅத்யயன உற்சவம் இராப்பத்து 11 ஆம் திருநாள் அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (18/12/23) அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி, அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (15/08/23) ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (03/05/23) ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீஅம்புஜவல்லி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீபூவராக சுவாமி, கடலூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் மூலவர் : ஸ்ரீ பூவராகன் உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன் தாயார் : அம்புஜவல்லி தல விருட்சம் : அரசமரம் தீர்த்தம் : நித்யபுஷ்கரணி ஊர் : ஸ்ரீமுஷ்ணம் மாவட்டம் : கடலூர் ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் […]