கடிதம் – 30 – இறப்பும், பிறப்பும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… 28 May 1999 உடல்நிலை சரியில்லை என்று என் தந்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். 29 May 1999  அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. 30 May 1999 காலை வழக்கம் போல் விடியல் விடிந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல். எனக்கு அன்று என்ன காத்திருக்கின்றது என்று தெரியாமல் நானும் […]

கடிதம் – 29 – விதியும், மதியும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… குரு ஒருவரிடம் அவரின் சீடர் ஒருவர் ஒருமுறை விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுகிறார்களே? அதுபற்றி கூற முடியுமா என்று கேட்டார். குரு உடனே அந்த சீடரிடம், “உன் வலது காலைத் தூக்கு” என்றார். அவரும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றார். “சரி…. இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது […]

மார்கழியும், ஆண்டாளும்….

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வியாபார நோக்கத்திற்காக ஆண்டாள் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் பேசி, மக்களுக்கு புரிய வைக்கின்றேன் என்பதற்காக சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லி ஆண்டாளையே வியாபாரமாக்கி தங்களை வளப்படுத்தி கொண்டவர்கள் நிறைய உண்டு நம் நாட்டில். நான் கூறுகின்றேன் என் மக்களே! நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும் நமக்கு புரியாமலேயே போகட்டும் காரணம் அதை புரிந்து கொள்வதற்காக நாம் […]

மார்கழி 1 (16-12-2014) முதல் ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாஸ்து தகவல்களுடன் கூடிய 2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற விரும்புகிறவர்கள் ஒரு காலண்டரை Rs.200/- (கூரியர் செலவு தனி) கொடுத்து மார்கழி 1 (16-12-2014) முதல் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். காலண்டர் செலவு – Rs.100/- ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு – […]

கடிதம் – 27 – வேரும், நீரும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கொடுத்ததை புரிந்து கொடுத்தால் கொடுப்பதை அறிந்து கொடுத்தால் கொடுப்பதை தெரிந்து கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? என்கின்ற கேள்விக்கான விடை “சாவ்ஜி டோலக்கியா” www.ndtv.com – ல் அக்டோபர் மாதம் 22 –ந் தேதி “சாவ்ஜி டோலக்கியா” பற்றி வந்த செய்தியை உங்களுக்காக ஆங்கிலத்தில் தருகின்றேன். இந்த செய்தியின் சுருக்கமான தம்ழாக்கத்தை அதன் கீழே […]

கடிதம் – 26 – அனாதையும், ஆண்டாளும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… *     என் அப்பாவின் திடீர் மரணம் ஏற்படுத்தி விட்டு சென்ற வெற்றிடம் *     ஒத்தை குழந்தையாய் பிறந்து விட்டதால், சிறுவயது சகோதர, சகோதரிகள் எங்காவது தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு கொள்வதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது போல் வாய்ப்பு கிடைக்கவில்லையே என என் மனதில் தோன்றும் ஒருவிதமான […]

கடிதம் – 25 – மனிதனும், மாமனிதனும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… சரியான படிப்பறிவு இல்லாத வாகன ஓட்டுநர் கூட தினமும் தாங்கள் ஓட்டும் வாகனத்தை முதல் முறையாக எடுக்கும் போது வாகனத்தை முன் நகர்த்தி பின் தாங்கள் போக வேண்டிய திசைக்கேற்ப வாகனத்தை இயக்கி கொண்டு செல்வார்கள். சரியான படிப்பறிவு இல்லாத ஒரு வாகன ஒட்டி கூட தினமும் தன் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தி தான் […]

வாருங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் கோவிலுக்கு…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக தங்கம் கொடுக்க வரும் பௌர்ணமி (06-12-2014) அன்று நண்பர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் போகிறோம். ஆண்டாளுக்கு மேலும் தங்கம் கொடுக்க விரும்பும் நண்பர்கள் அன்று காலை கோ பூஜையில் கலந்துகொண்டு பின் கோவில் அலுவலகத்தில் தங்கம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.   வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் […]

வெற்றி உன் கையில்….

வெற்றி உன் கையில் என்கின்ற தன்னம்பிக்கை சொற்பொழிவை திருமிகு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் B.E., M.B.A., M.Phil., (Ph.D)  அவர்கள் ஆற்றவுள்ளார் நாள்: 07-12-2014 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை இடம்: ராசி திருமண மண்டபம் (சங்கு அருகில்), பெரம்பலூர் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தேர்வில் எளிதில் வெற்றி பெற, அதிக மதிப்பெண்கள் பெற, எதிர்கால இலட்சியத்தை […]

கடிதம் – 24 – கொடு – கெடு – கேடு

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… தினமும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உயிரினம் “கொசு”. அந்த கொசுவை ஒழிக்க சில செடிகளின் இலைகள் முதலில் பயன்பட்டது. பின் கொசுவை கொல்ல கொசுவர்த்தி சுருள் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு அடுத்தகட்டமாக கொசுவை இல்லாமல் ஆக்க திரவம் அடைத்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மின்சார பேட் கண்டுபிடிக்கப்பட்டது. பின் நம் உடம்பில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by