கருமாரி அம்மன்

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் ! ⭐ தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 20கி.மீ. தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது.திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம் என்பது பொருளாகும். ⭐ மூலவர்: தேவி கருமாரியம்மன் ⭐ தல விருட்சம் : கருவேல மரம் ⭐ தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம் ⭐ பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ⭐ ஊர் : திருவேற்காடு #தல வரலாறு : ⭐ தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் […]

பத்துமலைக் குகை முருகன் கோயில்:

பத்துமலைக் குகை முருகன் கோயில்: வேல் தாங்கிய கரமும், புன்னகை பொழியும் விழிகளும் கொண்டு 147 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிதரும் இந்த முருகன் சிலைதான் உலகின் மிகப்பெரிய முருகன் சிலை மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று […]

வினோதம்! இந்த கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்…!!

வினோதம்! இந்த கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்…!! நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்களும் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவில்….!

Open chat
1
Hello,
Can I help You?
Powered by