ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் (SAEP): –

ஸ்ரீ 02-08-2015 அன்று ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் கீழ் 133 குழைந்தகளுக்கு ரூ.500/- ம், 22 குழந்தைகளுக்கு ரூ.1000/- ம் மொத்தம் 155 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களின் விபரம்: – இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற காரணமாக இருந்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த சகோதரர்கள் திரு.திருகோவிந்தன், திரு.அஜய் கார்த்திகேயன், திரு.டிஸ்கோ ரமேஷ், திரு.ஆண்டாள் ரமேஷ் ஆகியோர்களுக்கு நன்றி. அப்பா அல்லது அம்மா இல்லாத மேற் சொன்ன ஏழைக் குழந்தைகளுக்கு இனிமேல் ஆண்டாளும், ரங்கமன்னாரும் அப்பா, அம்மாவாக […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் – உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

ஸ்ரீ திருச்சி மண்ணச்சநல்லூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை(02-08-2015) மாலை 5 மணி அளவில் மண்ணச்சநல்லூர் வாணியர் சங்கம் நடத்தும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் தேர்வு பெற்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க இருக்கின்றோம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by