அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பாடகம்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாண்டவ தூதர் தாயார்          :     சத்யபாமா, ருக்மணி தீர்த்தம்         :     மத்ஸ்ய தீர்த்தம் புராண பெயர்   :     திருப்பாடகம் ஊர்            :     திருப்பாடகம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு இடம் கேட்பதற்காக துரியோதனனிடம் தூது சென்றார் கிருஷ்ணர். பாண்டவர்களின் மிகப்பெரிய பலமாக கிருஷ்ணர் இருப்பதால், அவரைக் கடத்த துரியோதனன் முயற்சிக்கிறான். கிருஷ்ணரை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பொன்பதர்க்கூடம்

அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சதுர்புஜ கோதண்டராமர் தாயார்          ;     சீதா பிராட்டி தீர்த்தம்         :     தேவராஜ புஷ்கரிணி, சேஷ தீர்த்தம் புராண பெயர்    :     பொன்பதர்க்கூடம் ஊர்             :     பொன்பதர்க்கூடம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) அம்மன்         :     காமாட்சி (ஏழவார்குழலி) தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     சிவகங்கை ஊர்            :     காஞ்சிபுரம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: பார்வதி தேவி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை தேவியை பூமிக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருக்கார்வானம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் தாயார்          :     கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்         :     கவுரி தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கார்வானம் ஊர்             :     திருக்கார்வானம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் […]

இஸ்லாமியர்களுக்கு மட்டும் நல்ல தெருக்குத்து இடம் கிடைக்கும் ரகசியம்! Dr.Andal P Chockalingam

அகல் விளக்கு,விளக்கு,அகல் விளக்குகள்,அகல்,கார்த்திகை தீபம்,நேய்விளக்கு,அகல் விளக்கு தீபம்,போய் விடும் என்று,சதுர வடிவ கோலம்,இல்லாம இப்படி,விளக்கு திரி,தரிசித்து,தரிசிக்க, கார்த்திகை தீபம்,கார்த்திகை தீபம் 2019,கார்த்திகைதீபம்,உகந்த நேரம்|,தீபம்,கார்த்திகை கோலம்,2019 கார்த்திகை தீபம்,கார்த்திகை விரதம்,கார்த்திகை,கார்த்திகை வழிபாடு, A devotional series, on the life history of Sri Chandrasekharendra Saraswati Mahaswamiji also known as Kanchi Periyavaa, presented by noted Tamil author and orator Indra Soundar Rajan The program is likely to commence […]

5. ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் @ காஞ்சிபுரம் / தமிழ்நாடு

கோமதி K. சீனிவாசன் வாடிக்கையாளராக அறிமுகம்   வெவ்வேறு தருணங்களில் செய்யாறில் இவருக்கும் வாஸ்து பார்த்து இருக்கின்றேன்; இவர் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கும் வாஸ்து பார்த்து இருக்கின்றேன்.   இது இரண்டு பேருக்கும் ரொம்ப நாளைக்கு தெரியாத அளவிற்கு வீட்டு உரிமையாளரை பெற்ற அதிர்ஷ்டசாலி.   என்ன கால ஓட்டத்தில் இருவரும் ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பிற்கு வெவ்வேறு தருணங்களில் வருகின்றார்கள்.   இன்றைக்கும் இரு வேறு தளங்களில் இருவரும் அடித்து ஆடி கொண்டிருக்கிறார்கள்.   கிருஷ்ணர் […]

காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவிலில் இன்று பௌர்ணமி பூஜை: –

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, 27-09-2015) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

20-10-2014 அன்று ஸ்ரீகாமாக்ஷி அம்மன் கோவிலில் மிக முக்கியமான விசேஷ பூஜை

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான பூரம் ஐப்பசி 3 – ம் தேதி, 20-10-2014 அன்று வருகிறது. அன்று ஸ்ரீகாமாக்ஷி அம்மன் கோவிலில் மிக முக்கியமான விசேஷ பூஜை நடைபெறும். மேலும், அன்று காலை 5 மணி அளவில் ஸ்ரீகாமாக்ஷி அம்மனின் கர்ப்பகிரகத்திற்குள் இருக்கும் பிலாகாசத்தை கண்ணாடி மூலம் பார்த்து தரிசனம் செய்ய முடியும். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by