அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பவளமலை

அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முத்துகுமார சுவாமி அம்மன்    :     வள்ளி தெய்வானை ஊர்       :     பவளமலை மாவட்டம்  :     ஈரோடு   ஸ்தல வரலாறு: ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by