அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கிணத்துக்கடவு

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வேலாயுதர் ஊர்       :     கிணத்துக்கடவு மாவட்டம்  :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் என்ற ஊரில், கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார் என்ற ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். பழநி முருகப் பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட அவர், ஒவ்வொரு தைப்பூச தினத்தை முன்னிட்டும் பழநி முருகப் பெருமானை தரிசிப்பது வழக்கம். அவருக்காக பல நாட்கள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by