ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் (SAEP): –

ஸ்ரீ 02-08-2015 அன்று ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் கீழ் 133 குழைந்தகளுக்கு ரூ.500/- ம், 22 குழந்தைகளுக்கு ரூ.1000/- ம் மொத்தம் 155 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களின் விபரம்: – இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற காரணமாக இருந்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த சகோதரர்கள் திரு.திருகோவிந்தன், திரு.அஜய் கார்த்திகேயன், திரு.டிஸ்கோ ரமேஷ், திரு.ஆண்டாள் ரமேஷ் ஆகியோர்களுக்கு நன்றி. அப்பா அல்லது அம்மா இல்லாத மேற் சொன்ன ஏழைக் குழந்தைகளுக்கு இனிமேல் ஆண்டாளும், ரங்கமன்னாரும் அப்பா, அம்மாவாக […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP): –

ஸ்ரீ ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்(SAEP) மூலமாக கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர்.கோகுலப்ரியா ரமேஷ் அவர்கள் ரூ.20,000/- ம், திருப்பூரை சேர்ந்த திரு.நாகேந்திரன் அவர்கள் ரூ.5000/- ம் மற்றும் திருப்பூரை சேர்ந்த திரு.பூபதி அவர்கள் ரூ.5000/- ம் ஆக மொத்தம் ரூ.30,000/- பணத்தை கோயம்புத்தூரை சேர்ந்த திருமதி.செல்வி அவர்களின் மகள் கார்த்திகா (பெங்களூரில் M.B.A – Finance இரண்டாம் ஆண்டு) என்பவருக்கு கொடுத்து உதவினார்கள். கல்விக்கு உதவிய இவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நிகழ்வு நடந்தேற […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் – SAEP : –

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் மூலமாக சென்னையில் உள்ள நல்ல பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்பு: – பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் +2 – வில் குறைந்தபட்சம் 85% – 90%  மதிப்பெண்கள்  பெற்றால் நான் சென்னையை சேர்ந்த ஒரு தரமான பொறியியல் கல்லூரியில் எந்த வித கட்டணமும் இல்லாமல் B.E., – பட்ட படிப்பை 4 வருடம் படிக்க வைக்கிறேன். விருப்பப்படுபவர்கள் திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களை தொடர்பு கொள்ளவும்.

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்:-

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்திற்காக இது வரை பணம் கொடுத்தவர்கள் விபரம்: 1 திருமதி.கல்யாணி கண்ணன், டெல்லி 10000 2 திரு.சரவணன், பெரியமணலி 5000 3 திரு.நாகேந்திரன், திருப்பூர் 10000 4 திரு.பூபதி, திருப்பூர் 10000 5 திருமதி.சாந்தி சத்யநாராயணன், சென்னை 35000 6 திருமதி.நிர்மலா, பிரான்ஸ் 10000 7 திருமதி.சூர்யகலா, சென்னை 10000 8 திருமதி.பானுமதி, கோபிச்செட்டிப்பாளையம் 3000 9 திரு.சண்முக சுந்தரம், திண்டல், ஈரோடு 5000 10 கவிதா, பெரியமணலி 1000 11 திரு.ஆண்டாள் […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்

07-03-2015 அன்று சித்தேரி மலை மண்ணூர் கிராமம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 98 ஏழை குழந்தைகளுக்கு ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் 98 குழந்தைகளுக்கு தலா ஒரு ஜோடி காலணி (Shoe) மற்றும் இரண்டு ஜோடி காலுறை (Socks) – ம் 65 குழந்தைகளுக்கு தலா ஒரு மைபேனா, மை பாட்டில் & மை நிரப்பி (Ink pen, Ink bottle & Ink filler) – ம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by