“DISCOVER THE JOY OF GIVING”

ஸ்ரீ “DISCOVER THE JOY OF GIVING” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்சொடர் உண்டு. இதற்கு நேரடி தமிழ் அர்த்தமாக “கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை கண்டுபிடி” என சொல்லலாம். எனக்கு தெரிந்து என் வாழ்க்கையில் எத்தனையோ ஆயிரக்கணக்கான சந்தோஷங்கள் பிறருக்கு கொடுத்ததினால் எனக்கு கிடைத்திருந்தாலும் அவை அனைத்தும் சமீபத்தில் ஆத்தூரில் இருந்து புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் கடந்து 30 km தொலைவில் உள்ள மண்ணூர் மலைவாழ் பள்ளி குழந்தைகளுக்கு அரசியல், விளம்பர கலப்பிடமில்லாமல் ஸ்ரீ ஆண்டாள் […]

ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம்

07-03-2015 அன்று சித்தேரி மலை மண்ணூர் கிராமம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 98 ஏழை குழந்தைகளுக்கு ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் மூலம் 98 குழந்தைகளுக்கு தலா ஒரு ஜோடி காலணி (Shoe) மற்றும் இரண்டு ஜோடி காலுறை (Socks) – ம் 65 குழந்தைகளுக்கு தலா ஒரு மைபேனா, மை பாட்டில் & மை நிரப்பி (Ink pen, Ink bottle & Ink filler) – ம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by