ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள அதிசய பெருமாள்…!!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள  அதிசய பெருமாள்…!! பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில், பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது. இங்கு சுந்தரவல்லி சௌந்தரவல்லி சமேத […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by