ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் (SAEP): –

ஸ்ரீ 02-08-2015 அன்று ஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் கீழ் 133 குழைந்தகளுக்கு ரூ.500/- ம், 22 குழந்தைகளுக்கு ரூ.1000/- ம் மொத்தம் 155 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களின் விபரம்: – இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற காரணமாக இருந்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த சகோதரர்கள் திரு.திருகோவிந்தன், திரு.அஜய் கார்த்திகேயன், திரு.டிஸ்கோ ரமேஷ், திரு.ஆண்டாள் ரமேஷ் ஆகியோர்களுக்கு நன்றி. அப்பா அல்லது அம்மா இல்லாத மேற் சொன்ன ஏழைக் குழந்தைகளுக்கு இனிமேல் ஆண்டாளும், ரங்கமன்னாரும் அப்பா, அம்மாவாக […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by