அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலமுருகன் உற்சவர் : சண்முகர் தீர்த்தம் : ஆறுமுக தெப்பம் ஊர் : ரத்தினகிரி மாவட்டம் : வேலூர் ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி […]
