கடனை அடைப்பது எப்படி??
நீ எதை தேடுகிறாயோ அதுவும் உன்னையே தேடுகிறது…
வாழ்க்கையில் உச்சகட்ட போதை எது?
இன்றைய திவ்ய தரிசனம் (04/07/23) திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சண்முகர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கடைமுடிநாதர் அம்மன் : அபிராமி தல விருட்சம் : கிளுவை தீர்த்தம் : கருணாதீர்த்தம் புராண பெயர் : திருக்கடைமுடி, கீழூர், கிளுவையூர் ஊர் : கீழையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்தில் இறைவனுக்கு ஓர் ஆலயம் […]
இன்றைய திவ்ய தரிசனம் (03/07/23) அருள்மிகு நெல்லையப்பர் உடனுறை அருள்தரும் காந்திமதி அன்னை, திருதேரில் எழுந்தருளும் காட்சி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : கோலவிழி அம்மன் ஊர் : வானமாதேவி மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: வானமாதேவி என்ற இத்திருத்தலம் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளால் கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடி இறையருளால் சூலைநோய் தவிர்த்து சமணத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய வரலாறு நடைபெற்ற திருவதிகை வீரட்டத்திற்குக் கிழக்கேயும், திருமங்கையாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப் பெற்றதும் வேதாந்த தேசிகரால் பாடப்பெற்றதுமான 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான […]