ஸ்ரீ பெரியாழ்வார் அவதார திருநட்சத்திர வைபவம்: –

ஸ்ரீ பொங்கும் பரிவாலே பகவானுக்கு மங்களா ஸாசனம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணுச்சித்தராகிய பெரியாழ்வார் திருவரசு அமையப்பெற்ற மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயிலில்) ஆனி மாதம் 12ம் தேதி (27-06-2015) சனிக்கிழமை அன்று ஸ்வாதி திருநட்சத்திரத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் அவதார நன்னாள் கொண்டாட்டம் காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இடம்: – ஸ்ரீ கூரத்தாழ்வான் பஜனாஸ்ரமம், அழகர்கோயில் திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by