3 புள்ளிகள்
அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர் அம்மன் : தர்மசம்வர்த்தினி தீர்த்தம் : குசலவ தீர்த்தம் ஊர் : கோயம்பேடு மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு […]
வீடு கட்டுபவர்கள் கவனத்திற்கு
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : காளியம்மன் (கொண்டத்துக்காரி ) புராண பெயர் : அழகாபுரி, பராபுரி ஊர் : பாரியூர் மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு: பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது. இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும் பல நூற்றாண்டுகளாக […]
வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : வைகுண்டவாசர் உற்சவர் : பக்தவச்சலர் தாயார் : கனகவல்லி தல விருட்சம் : வில்வம், வேம்பு தீர்த்தம் : லவகுச தீர்த்தம் புராண பெயர் : குசலவபுரி ஊர் : கோயம்பேடு மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: அயோத்தியில் ராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாக பேசினர். சீதையின் கற்பை […]