SABP
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நரசிம்மர் ஊர் : வேதாத்ரி மாவட்டம் : கிருஷ்ணா மாநிலம் : ஆந்திர பிரதேசம் ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது. வேதாத்திரியில் நரசிம்ம சுவாமி `ஸ்ரீயோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி’ என்ற […]
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் வரலாறு மூலவர் : குழந்தை வேலப்பர் ஊர் : ஐவர் மலை, பழநி மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு: ஐம்புலன்களை அடக்கி, தனது சித்தியால் (அறிவால்), ஐம்பூதங்களை அறிந்து வாழ்ந்தவர்களே ‘சித்தர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த காடு, மலை ஆகியவற்றில் அமர்ந்து தியானத்தின் மூலம் ஞானம் பெற்றனர். இந்த நிலையை பெற்றவர்கள்தான் ஞானிகளாகவும், சித்தர்களாகவும் விளங்குகின்றனர். அந்த வகையில் பழனி பகுதியில் ஏராளமான […]
அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சங்காரண்யேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : சௌந்தரநாயகி, பிரஹத் சுந்தராம்பிகை தல விருட்சம் : புரசு தீர்த்தம் : சங்கு தீர்த்தம் புராண பெயர் : திருத்தலைச்சங்காடு ஊர் : தலைச்சங்காடு மாவட்டம் : மயிலாடுதுறை ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு தனது நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்ச சன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கெளமோதகி), வாள் […]