அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீ வாஞ்சியம்

அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வாஞ்சிநாதேஸ்வரர் அம்மன்         :     மங்களநாயகி, வாழவந்தநாயகி தல விருட்சம்   :     சந்தன மரம். தீர்த்தம்         :     குப்தகங்கை, எமதீர்த்தம். புராண பெயர்    :     திருவாஞ்சியம் ஊர்             :     ஸ்ரீ வாஞ்சியம் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பழைய சீவரம்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமி நரசிம்மர் தாயார்     :     அகோபிலவல்லி தாயார் ஊர்       :     பழைய சீவரம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விளாச்சேரி

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பட்டாபிராமர் தாயார்     :     சீதை ஊர்       :     விளாச்சேரி மாவட்டம்  :     மதுரை   ஸ்தல வரலாறு: சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கருக்குடி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் அம்மன்         :     அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி தீர்த்தம்         :     எம தீர்த்தம் புராண பெயர்    :     மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் ஊர்             :     கருக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  புளியரை

அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சதாசிவமூர்த்தி உற்சவர்        :     சதாசிவம் அம்மன்         :     சிவகாமி தல விருட்சம்   :     புளியமரம் தீர்த்தம்         :     சடாமகுடம் ஊர்             :     புளியரை மாவட்டம்       :     தென்காசி   ஸ்தல வரலாறு: சமண மதம் மேலோங்கியிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பாடகச்சேரி

அருள்மிகு கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி ஊர்       :     பாடகச்சேரி மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: இந்தத் திருநாமத்துக்கு ராமாயணக் கதையில் இருந்து பெயர்க் காரணம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். சீதாதேவியை வஞ்சகமான திட்டத்தின் மூலம் ராவணன் கவர்ந்து சென்றது அனைவருக்கும் தெரியும். தன் கணவர் குடிலில் இல்லாதபோது இப்படி இவர் இவன் கடத்திச் செல்ல முற்படுகிறானே என்று […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   சாக்கோட்டை

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர் உற்சவர்        :     அமிர்தகலசநாதர் அம்மன்         :     அமிர்தவல்லி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     நால்வேத தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கலயநல்லூர் ஊர்            :     சாக்கோட்டை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சைதாப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரசன்ன வேங்கட நரசிம்மர் தாயார்          :     அலர்மேல்மங்கை தல விருட்சம்   :     செண்பக மரம் தீர்த்தம்         :     தாமரை புஷ்கரிணி ஊர்             :     சைதாப்பேட்டை மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை, திருக்காரணீஸ்வரம், செங்குந்தகோட்டம், திருநாரையூர், ஸ்ரீரகுநாதபுரம் என நான்கு பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டிருந்தது. திருக்காரணீஸ்வரத்தில் காரணீஸ்வரரும், செங்குந்த கோட்டத்தில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சங்குபாணி விநாயகர் ஊர்       :     காஞ்சிபுரம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான பகை பெரிதாக வலுத்த ஒரு தருணம். தேவர்கள், மறைகளின் (வேதங்கள்) மொழிகளையே படைகளாக்கி (அஸ்திரங்களாக்கி), அசுரர்களின்மீது செலுத்தி அவர்களை ஆற்றல் இழக்கும்படி செய்தனர். அசுரர்களில் ஒருவன் பேராற்றல் படைத்தவன்; சங்கு வடிவில் தோன்றியவன் என்பதால், அவனுக்கு சங்காசுரன் என்று பெயர். இவனுடைய இளவலான கமலாசுரனும் சாதாரணன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வில்லிவாக்கம்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அகஸ்தீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     ஸ்வர்ணாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     அங்காரக தீர்த்தம் புராண பெயர்    :     வில்வாரண்யம் ஊர்            :     வில்லிவாக்கம் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலாய மலையில் திருமணம் நடந்தபோது முனிவர்கள், ரிஷிகள் ஒன்று திரண்டதால் வடநாடு தாழ்ந்து, தென்நாடு உயர்ந்தது. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by