Andal Vastu Practitioner Training III – 9th day (18-10-2015)

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் ஒன்பதாம் நாளான 18-10-2015 அன்று நேரடி கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போது எடுத்த படங்கள்….

மகா ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ஐந்தாம் நாள் (09-10-2015)

ஸ்ரீ மகா ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் ஐந்தாம் நாளான 09-10-2015 அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது மற்றும் Madurai Heritage – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போதும் எடுத்த படங்கள்….

Andal Vastu Practitioner Training III – 4th day (04-10-2015)

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் நான்காம் நாளான 04-10-2015 அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது மற்றும் Chennai Hyatt Regency – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போதும் எடுத்த படங்கள்….

Andal Vastu Practitioner Training III – 3rd day (03-10-2015)

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு III – ன் மூன்றாம் நாளான 03-10-2015 அன்று நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது மற்றும் Chennai Hyatt Regency – ல் கள ஆய்வு செய்த இடங்களை பற்றி விவாதித்த போதும் எடுத்த படங்கள்….

Welcome – Andal Vastu Practitioner Training – III

ஸ்ரீ Andal Vastu – Vastu Practitioner Training III – பயிற்சியின் மூலமாக ஆண்டாள் வாஸ்து குடும்பத்தில் இணையும் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். List of Participants: – Sl. No. Name Place 1 K.Ranganayaki Chennai 2 A.Meyyappan Bangalore 3 Andal N.R.Murali Veerasigamani 4 P.Pandiaraja Madurai 5 K.Govindan Pennagaram 6 D.Regin Arul Kannyakumari 7 Pon Rajasekar Erode 8 K.P.Elamurugan Namakkal 9 […]

வஸ்து vs வாஸ்து: –

ஸ்ரீ என்றும் அன்புடன் சமீபத்தில் திருசெங்கோட்டிற்கு வாஸ்து பணிக்காக செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. என் வாழ்க்கையில் சில, பல மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகி போனது இந்த திருசெங்கோடு பயணம்.என் வாழ்நாளில் ஓர் வீட்டிற்கு வாஸ்து பணிக்காக சென்று ஏறத்தாழ  4 ¼ மணி நேரம் செலவிட்டது திருசெங்கோட்டில் தான் இருக்கும். பொதுவாக என்னை வாஸ்து பார்க்க கூப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தான் அதிகம் பேசுவார்கள். மாறாக இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் என்னை நிறைய பேச வைத்து […]

VPT – III: –

ஸ்ரீ ரால்ப் வால்டோ எமர்சனின் கீழ்கண்ட வைர வரிகள் தான் நடுக்கடலில் நான் தனியே தத்தளித்த போது என்னைக் கரை சேர்ந்த பாய்மர படகு என இன்றும் மனதார நம்புகின்றேன். அந்த வரிகள்…. “ஏற்கனவே உள்ள பாதையில் பயணிக்காதீர்கள். மாறாக, பாதையே இல்லாத இடத்தில் பயணித்து தடத்தை விட்டுச் செல்லுங்கள். நான் என்றோ படித்த இந்த வரிகள் என் கஷ்ட காலத்தில் நினைவுக்கு வந்து என்னுடைய தற்போதைய இந்த சிறந்த வாழ்க்கைக்கு அடித்தளமாக போனது என்பது தான் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by