October 10 2021 0Comment

நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள்

சில இடங்களில் பார்த்தவுடன் கிடைக்கும்
சில இடங்களில் கேட்டவுடன் கிடைக்கும்
சில இடங்களில் நினைத்தவுடன் கிடைக்கும்
ஆனால்
பூரத்தில் அவதரித்து
சுவாதியுடன் இருந்து
ரேவதியை கைப்பிடித்த
எம் சீமாட்டி மட்டுமே
இப்பூவுலகில் நினைப்பதற்கு முன் கொடுக்க வல்லவள்.
அணு அணுவாக
ஆண்டாளை
கொஞ்சம் உற்று கவனித்து
தான் பாருங்களேன்
நான் சொன்னது உண்மை
என்று உங்களுக்குப் புரிய வைப்பாள்
உங்கள் கேள்விகளுக்கு விடை
உங்கள் வாழ்க்கையின் அர்த்தம்
ஆண்டாள்
உங்களை நீங்களே புரிந்து கொள்ள இந்த ஆண்டாளை ஒருமுறையாவது அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையின் கேள்விக்குறியை ஆச்சரியகுறியாக மாற்ற
ஆண்டாளை உங்கள் வசப்படுத்துங்கள்
வாழ்க்கை அதன் பிறகு உங்கள் வசப்படும்
என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்May be an image of flower
Share this:

Write a Reply or Comment

9 + 1 =