மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தேவைப்படுகின்றன…

ஸ்ரீ
Rains in Chennai
மகா ஆண்டாள் வாஸ்து நண்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு உதவி செய்ய முயற்சி எடுத்து உள்ளோம்.
இதன் முதற் கட்டமாக, நம் நண்பர்கள்
திரு.சபரி, கோவில்பட்டி – 250 kg
திரு.நாசர், திருநெல்வேலி – 250 kg
திரு.நாகராஜன், மதுரை – 200 kg
திரு.பாண்டியராஜ, மதுரை – 200 kg
திரு.பிரவின் குமார், சாத்தூர் – 250 kg
திருமதி.நாகஜோதி, மதுரை – 100 kg
திரு.முரளி, ஸ்ரீவில்லிபுத்தூர் – 100 kg
திரு.ரிஜின் அருள், கன்னியாகுமரி – 250 kg
ஆகியோர் மொத்தம் 1600 கிலோ அரிசி கொடுத்துள்ளர்கள். மேலும்,
திரு,சண்முக சுந்தரம், ஈரோடு – ரூ.100000/-
திரு.சுப்பிரமணியன், சென்னை – ரூ. 5000/-
திரு.சீனுவாசன், காஞ்சிபுரம் – ரூ. 10000/-
திரு.ரத்தினசபாபதி, மதுரை – ரூ. 5000/-
திரு.ராஜா, தஞ்சாவூர் – ரூ. 5000/-
திருமதி.சரஸ்வதி கிரீஸ், சென்னை – ரூ. 5000/-
செல்வி.சரளா, வேலூர் – ரூ. 20000/-
திருமதி.சித்ரா, மலேசியா – 100 Ringgit
ஆகியோர் கஷ்டப்படும் மக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்க மொத்தம் ரூ.151500/- கொடுத்துள்ளார்கள்.
பலர் சென்ற இடங்களுக்கே சென்று உதவி செய்து கொண்டிருக்கின்றனர். பல இடங்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுகின்றன.
நண்பர்கள் அனைவரும் எந்த வித அரசியல் மற்றும் ஜாதி, மதம் பேதம் இன்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் மூலம் உதவி செய்ய விரும்பினால் நண்பர் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

4 × five =